108 பாடல் த்யானம் - பாடல்எண் -........
வாசி விநாயகா
ஜீவபரம ஜாதகம்
பலகீனமான உங்கள் ஜாதகத்தை பலமான ஜாதகத்துடன் இணைத்து மந்திர உச்சாடனங்களை செய்து பலம் பெறுவது
மந்த்ரா நியூமராலஜி படி பெயர் வைக்ககப்பட்டு வலுவூட்டப்பட்டது!
இது ஒருவருக்காக எங்கள் ஓமாலயாவில் டிசைன் செய்தது. 2 படம் தரப்படும்.
1.பூஜை அறையில் வைக்க வேண்டும்
2.ஐடி சைஸில் பாக்கெட்டில் வக்க வேண்டும்
பாக்கெட்டில் உள்ளதை பார்த்து நேரம் கிடைக்கும்போதெல்லம் ஜெபித்தாலும் ,கொவில்களில் வைத்து அர்ச்ஹித்தாலும் 2 ஜாதகமும் சனெச்டாகி நல்ல பலம் பெறும்,பிரஸ்னத்தில் கிடைத்த அதிர்ஷ்ட மந்திரங்களை எப்போதும் மனதில் ஜெபித்து கொண்டிருக்கலாம்.
ஓம்
வாரணத்தானை அயனைவிண்ணோரை மலர்க்கர்த்து
வாரணத்தானை மகத்துவென் றோன்மைந்தனைத்துவஜ
வாரணத்தானை துணைநயந்த் தானைவயல் அருணை
வாரணத்தானைத் திறை கொண்ட யானையை வாழ்த்துவனே!
ஓம் சிந்தித்தவர்க்கருள் கணபதி - ஜெய ஜெய
ஓம் சீரிய ஆனைக்கன்றே - ஜெய ஜெய
ஓம் அன்புடைய அமரரை காப்பாய் - ஜெய ஜெய
ஓம் ஆவித்துணையே கணபதி - ஜெய ஜெய
ஓம் இண்டைச்சடைமுடி இறைவா - ஜெய ஜெய
ஓம் ஏசன் தந்தருள் மகனே - ஜெய ஜெய
ஓம் உன்னிய கருமம் முடிப்பாய் - ஜெய ஜெய
ஓம் ஊர்நவ சந்தி உகந்தாய் - ஜெய ஜெய
ஓம் எம்பெருமானே இறைவா - ஜெய ஜெய
ஓம் ஏழுகுலகுந்த்தொழ நின்றாய் - ஜெய ஜெய
ஓம் ஐயா கணபதி நம்பி போற்றி - ஜெய ஜெய
ஓம் ஒற்றை மருப்புடைய வித்தகா - ஜெய ஜெய
ஓம் ஓங்கிய ஆனைக்கன்றே - ஜெய ஜெய
ஓம் ஔவியமில்லா அருளே - ஜெய ஜெய
ஓம் அக்கர வஸ்ட்த்து ஆனவா - ஜெய ஜெய
ஓம் கணபதி என்வினை களைவவாய் - ஜெய ஜெய
ஓம் ஙப்போர் மரு வொன்றேந்தியோய் - ஜெய ஜெய
ஓம் சங்கரன் மகனே சதுரா- ஜெய ஜெய
ஓம் ஞயநம்பினர்பா லாடிய - ஜெய ஜெய
ஓம் இடம்படு விக்கின விநாயகா - ஜெய ஜெய
ஓம் இணங்கிய பிள்ளைகள் தலைவா - ஜெய ஜெய
ஓம் தத்துவ மறை தரு வித்தகா - ஜெய ஜெய
ஓம் நன்னெறி விக்கின விநாயகா - ஜெய ஜெய
ஓம்பள்ளியிலுறைதரும் பிள்ளாய் - ஜெய ஜெய
ஓம் மன்றுளாடும் பிள்ளாய் - ஜெய ஜெய
ஓம் இயங்கிய ஞானக்குன்றே - ஜெய ஜெய
ஓம் அரவங் கிண்கிணி ஆர்ப்பாய் - ஜெய ஜெய
ஓம் இலவங் கொம்பொன்றேந்தியே - ஜெய ஜெய
ஓம் வஞ்சனை பலவும் தீர்ப்பாய் - ஜெய ஜெய
ஓம் அழகிய ஆனைக் கன்றே - ஜெய ஜெய
ஓம் இளமத யானை முகத்தாய் - ஜெய ஜெய
ஓம் இரகுபதி விக்ன விநாயகா - ஜெய ஜெய
ஓம் அனந்த்லோ டாதியி லடி தொழ வருளே - ஜெய ஜெய
ஏசுஅல்லா ஹர ஹர ஓம்!
ராதே க்ருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்!
No comments:
Post a Comment